சென்னையில் இருந்து மதுரைக்கு கொரோனா தடுப்பு பணிக்காக வந்த பேரிடர் மீட்பு படை வீரர்
இருநாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்று மதுரை இடம் பெற்றது. ஒரே நாளில் 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. ஒருவர் 42 வயது பெண் சுகாதாரப்பணியாளர். இவர் கொரோனா வார்டில் பணிபுரிந்தவர். சிகிச்சை பெறும் நோயாளிகள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் கரும்பாலையை சேர்ந்தவர். சென்னையில் இருந்து மது…
Image
கரிசல்குளத்தை சேர்ந்த 29 வயது ஆண் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது
இருநாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்று மதுரை இடம் பெற்றது. ஒரே நாளில் 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. ஒருவர் 42 வயது பெண் சுகாதாரப்பணியாளர். இவர் கொரோனா வார்டில் பணிபுரிந்தவர். சிகிச்சை பெறும் நோயாளிகள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் கரும்பாலையை சேர்ந்தவர். சென்னையில் இருந்து மது…
மதுரையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு
மதுரை: மதுரையில் இன்று(ஏப்.,30) மேலும் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை 84 பேர் பாதித்துள்ள நிலையில், நகரில் மட்டும் 51 பேரை கொரோனா தாக்கியுள்ளது. இருநாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்று மதுரை இடம் பெற்றது. ஒரே நாளில் 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. ஒருவர் 42 …
Image
கொரோனா சிறப்பு மருத்துவமனை; அமைச்சர்கள் பேட்டி
சென்னை: கோவையில், கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:கொரோனா தொற்று நோய்க்கு எதிராக தீவிரமாக செயல்பட்டுவரும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மருத்துவர…
பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு கொரோனா
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உண்டான கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் மட்டும் 5,700க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்…
தமிழகத்தில் நீதிமன்ற பணிகள் நிறுத்தி வைப்பு
சென்னை: நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலானதை அடுத்து தமிழகத்தில் உள்ள நீதிமன்ற பணிகள் அனைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 'கொரோனா' என்னும் பெருந்தொற்றிலிருந்து, மக்கள் உயிரை பாதுகாக்க, நாடு முழுதும், நேற்று நள்ளிரவு (மார்ச்24), 12:00 மணி முதல், 21 நாட்களுக்கு, அதாவது, ஏப்., 14 இரவு வரை,…